பொதுமக்கள் அவதி

Update: 2024-05-05 12:53 GMT

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முன்புறம் மாநகராட்சி சார்பில் இலவச கழிப்பிடம் அமைக்கப்பட்டது. இந்த கழிப்பிடத்தில் பிளாஸ்டிக் டேங்க் அமைத்தும், அதன் கீழ் பகுதியில் கான்கிரீட் சிலாப் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் பாரம் தாங்காமல் பிளாஸ்டிக் டேங்க் உடைந்து விட்டது. இதனால் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே அந்த டேங்கை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்