குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-28 12:38 GMT

கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர், மணியன் லே அவுட், 6-வது வீதி, மதுரை வீரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக குடிநீருடன், உப்புநீர் கலந்து வருகிறது. மேலும் குறைந்த அளவே குடிநீர் வருவதால், போதியளவு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கடும் அவதியடைந்து வருகிறோம். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும்.  


மேலும் செய்திகள்