வீணாகும் குடிநீர்

Update: 2024-03-03 15:45 GMT

 ஈரோடு மாநகராட்சி 60-வது வார்டுக்குட்பட்ட மோளகவுண்டன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்