சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்குமா?

Update: 2024-04-21 15:57 GMT

திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வசதியானவர்கள் வாங்கி குடிக்கலாம். ஏழைகளால் முடியாத காரியமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-ஏழுமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்