செயல்படாத அடிபம்பு

Update: 2023-08-16 17:33 GMT

வாணியம்பாடி சி.எல்.ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதி முன்பு பல மாதங்களாக வேலை செய்யாமல் ஒரு ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அதை சீர் செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறை சீர் செய்ய வேண்டும்.

-சலீம் பாஷா, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்