குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் அவலம்

Update: 2024-04-21 16:51 GMT

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெரு, வேளாளர் தெருக்களில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அர்ஷத்பாஷா, வேலூர். 

மேலும் செய்திகள்