செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-03-26 16:57 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் திரவுபதியம்மன் கோவில் வீதியில் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்தச் சுத்திகரிப்பு நிலையம் 8 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. அதை விரைவில் சீர் செய்து குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.பரமேஸ்வரி, கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்