செயல்படாத நீரேற்று நிலையம்

Update: 2024-04-07 16:57 GMT

கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் தானியங்கி நீரேற்றும் நிலையம் உள்ளது. அது, தற்போது செயல்படாமல் உள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பாட வாய்ப்புள்ளது. தானியங்கி நீரேற்றும் நிலையத்தை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பரந்தாமன், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்