குடிநீர் குழாய் அமைக்கும் பணி காலதாமதம்

Update: 2024-07-07 19:47 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.2.45 லட்சத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக தெரு நடுவே குழாய் புதைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி அவதிப்படுகின்றன. கால தாமதமாக நடக்கும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-சரவணவன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்