குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-12-04 11:13 GMT

கலவை பேரூராட்சியில் அங்காளம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதில் இருந்து வரும் குடிநீர் ஒரு விதமான துர்நாற்றத்துடன் வருகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும். தொட்டிையச் சுத்தம் செய்யும் தேதி, கிழமைைய தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

-மணிகண்டன், கலவை.

மேலும் செய்திகள்