திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் கல்லேரி கூட்ரோட்டில் பொதுமக்கள் வசதிக்காக சிறுமின் விசை குடி நீர் தொட்டி இருந்தது. அதன் மூலம் அப்பகுதி மக்கள், அந்த வழியாக செல்வோர் பயன் அடைந்தனர். சாலை விரிவாக்க பணியின்போது சிறுமின்விசை தொட்டியை அகற்றி விட்டனர். அகற்றிய இடத்தில் இதுவரை சிறுமின் விசை தொட்டி அமைக்கப்படவில்ைல. இதனால், அப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அகற்றப்பட்ட அதே இடத்தில் சிறுமின் விசை குடி நீர் தொட்டி அமைக்கப்படுமா?
-சிவா, கல்லேரி.