கால்வாய்களை தூர்வார வேண்டும்

Update: 2023-11-26 16:46 GMT

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கான பாசன கால்வாய்கள் 8 உள்ளன. அந்தக் கால்வாய்களில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. கால்வாய்கள் வழியாக மேய்ச்சலுக்கு விவசாயிகள் கால்நடைகளை ஓட்டிச்செல்வார்கள். புதர் வளர்ந்து இருப்பதால் தண்ணீர், கால்நடைகள் செல்ல சிரமமாக உள்ளது. கால்வாய்களை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், புதுப்பட்டு. 

மேலும் செய்திகள்