குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-05-05 17:19 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு பொன்னை பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. சோளிங்கரை அடுத்த கோளேரி தரைப்பாலம் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்