கால்வாய் ஓரம் ஆழ்துளை கிணறு

Update: 2023-06-07 13:56 GMT

ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள சிறு மின்விசை தொட்டி அருகில் கால்வாயில் ஓடும் கழிவுநீர் ஆழ்துளை கிணற்றில் கலக்கிறது. மின்மோட்டார் மூலம் உறிஞ்சப்படும்போது தண்ணீருடன் கழிவுநீரும் கலந்து வரக்கூடிய நிலை உருவாகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜ், அருணகிரிசத்திரம். 

மேலும் செய்திகள்