குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-08-19 14:46 GMT


திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் உள்ள எஸ். எம். ஏ. நகர் உள்ளது. இந்த நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புலிவலம்

மேலும் செய்திகள்