தடுப்பணை பணிகளை தொடங்க கோரிக்கை

Update: 2022-08-04 14:10 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மருதூர் வடக்கு கிராமம் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 750 கோடியில் புதிய கதவணை அமைக்க தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது காவிரியில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. தமிழக அரசு உடனடியாக குளித்தலை பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்