குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-09-17 11:43 GMT


நாகை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும்

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்