படித்துறையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-12 07:27 GMT

படித்துறையை சீரமைக்க வேண்டும்

அ௫விக்கரை ஊராட்சியில் அருவிக்கரை பரளியாறு பாய்கிறது. இந்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்காக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த படித்துறை சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், குளிப்பதற்காக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி படித்துறை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செ.அர்ஜூன் ராம், அருவிக்கரை.

மேலும் செய்திகள்