Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 10:25 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#56138

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவைசாலை

தாழக்குடி பஸ் நிலையம் அருகில் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தடைகள் மீது அடையாள குறியீடு இடவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நிகழும் முன் வேகத்தடைகள் மீது அடையாள குறியீடு இட நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:23 AM GMT
Mr.Dharmaraj | விளவங்கோடு
#56135

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

குழித்துறை பழைய பாலத்தில் இறைச்சி, ஓட்டல் மற்றும் வீட்டுக் கழிவுகளை சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த கழிவுகளால் அந்த பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பாலத்தின் ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள், குப்பைகளை அகற்றுவதுடன் அங்கு எச்சரிக்கை பதாகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:21 AM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#56134

விபத்து அபாயம்

விபத்து அபாயம்தண்ணீர்

கோழிப்போர்விளையில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் தாமரைக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகில் சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் குழாயின் ‘கேட் வால்வூ’-வை தொட்டியில் அமைத்து அதன் மீது சிமெண்டு சிலாப்பு போட்டு மூடியுள்ளனர். தற்போது இந்த சிலாப்பு சேதமடைந்து தொட்டி திறந்த நிலையிலும், கேட் வால்வில் தண்ணீர் கசிந்து தொட்டி முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. வேகமாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இந்த தொட்டியில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:19 AM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#56132

சேதமடைந்த சாலை

சேதமடைந்த சாலைசாலை

மூலச்சல் அருகே மணலி பாலத்திலிருந்து கீழ மூலச்சல் வழி கொல்லங்கோணம் செல்லும் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளம் தோட்டப்பட்டடு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 1:20 PM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#56131

நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடவடிக்கை எடுக்கப்படுமா?தண்ணீர்

முகிலன்விளையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் சிமெண்டு தூண்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 1:19 PM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#56130

சீரமைக்கப்பட்டது

சீரமைக்கப்பட்டதுமற்றவை

நாகர்கோவில் செட்டிகுளத்தில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக கழிவுநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் மாடன்சாமி கோவில் அருகில் சிலாப்புகள் உடைந்து காணப்பட்டது. இதனால் இரவு நேரம் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 10:10 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#56129

சேதமடைந்த குடிநீா் தொட்டி

சேதமடைந்த  குடிநீா் தொட்டிதண்ணீர்

தென் தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேரிவிலை என்ற கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர் தொட்டி பல ஆண்டுகளாக உபயோகம் இல்லாமல் உள்ளது. இதோ பழுது அடைந்த போட்டியாகும். இந்த தொட்டியானது சாலை ஓரமாக இருப்பதால் இது கீழே விழுந்தால் பல சேதங்கள் ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மேல்நிலை நீர் தொட்டியை உடைத்து மாற்றவும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 11:09 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#55425

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

கீழவண்ணான்விளை ஆற்றங்கரை அருகில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றிங்கரையில் போடப்பட்டுள்ள இந்த மின்கம்பத்தின் அஸ்திவாரம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:34 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#55418

படித்துறை சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் பிள்ளையார் குளம் உள்ளது. இந்த குளத்தில் 2 படித்துறைகள் உள்ளன. இ்த 2 படித்துறைகளுமே கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்தில் மக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த படித்துறையை சீரமைப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:30 AM GMT
Mr.Dharmaraj | குளச்சல்
#55417

தெருநாய்கள் தொல்லைதெருநாய்கள்

மற்றவை

மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி எப்போதும் வாகன போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வழக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே இந்த சந்திப்பு பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:28 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#55416

விபத்து அபாயம்

சாலை

நாகர்கோவிலில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கே.பி.ரோடு உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் டெரிக் சந்திப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பள்ளங்களை தற்காலிகமாக ஜல்லிகள் நிரப்பி சீரமைப்பதால் அவை கனரக வாகனங்கள் செல்லும்போது மீண்டும் சேதமடைந்து விடுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் சேதமடைந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:26 AM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#55415

நடவடிக்கை தேவை

பூங்கா

பேச்சிப்பாறை அருகே உள்ள சமத்துவபுரத்தில் அரசு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை முறையாக பராமரிக்காதால் பூங்கா குப்பைகளால் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால், பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick