Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 April 2025 10:18 AM GMT
Mr.Dharmaraj | விளவங்கோடு
#55414

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

முழுக்கோடு ஊராட்சியில் பொற்றிவிளையில் இருந்து கள்ளிக்காடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும்- குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்றநிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 April 2025 10:13 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#55413

தூர்வார வேண்டும்

தூர்வார வேண்டும்தண்ணீர்

திருமூலநகரில் இருந்து அழகப்பபுரத்துக்கு செங்குளம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் சீராக பாய்ந்து செல்லாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 12:54 PM GMT
Mr.Dharmaraj | பத்மனாபபுரம்
#49314

நடவடிக்கை தேவை

சாலை

திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குமரி மாவட்டம் மற்றும் வெளியூா், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 8:10 AM GMT
Mr.Dharmaraj | குளச்சல்
#41713

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

வெள்ளிமலை பகுதியில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள சாலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியோர்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்து வழக்கம். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், நடைபயிற்சிக்கு செல்லும் முதியோர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், வெள்ளிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 8:17 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#41183

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

சுகாதார சீர்கேடு பூதப்பாண்டி வடசுகாதார சீர்கேடுக்குத்தெரு பகுதியில் அழகிய சோழவநங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் புலிவீரன்குளம் அமைந்துள்ளது. தற்போது இந்த குளம் செடி,கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதுடன், அங்கு சிலர் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பக்தர்கள் நலன்கருதி குளத்தை தூர்வாருவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 9:20 AM GMT
Mr.Dharmaraj | விளவங்கோடு
#40757

சீரமைக்கப்பட்டது

சீரமைக்கப்பட்டதுமின்சாரம்

அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட கோணத்துவிளையில் சமூகநலக்கூடம் செல்லும் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுபற்றி தினத்தந்தி ‘புகார் பெட்டியில்’ செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பத்தை மாற்ற சாலையோரம் நட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 7:10 AM GMT
Mr.Dharmaraj | விளவங்கோடு
#30260

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

மற்றவை

மார்த்தாண்டம் சிராயன்குழியில் இருந்து உண்ணாமலைகடை பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதனால், இரவு அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 7:09 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#30258

நடவடிக்கை எடுப்பார்களா?

நடவடிக்கை எடுப்பார்களா?போக்குவரத்து

நாகர்கோவில் ராமன்புதூர் சற்குணவீதியில் செயின்ட் மேரி தெரு உள்ளது. இந்த தெருவில் நடைபாதையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை முறையாக பாராமரிக்காமலும், அதன் சிலாப்புகள் ஆங்காங்கே சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும் நடைபாதையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலையை சீரமைக்கவும், கழிவுநீர் ஓடையை தூர்வாரி சிலாப்புகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆன்டணி, ஆசாரிபள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 7:07 AM GMT
Mr.Dharmaraj | குளச்சல்
#30255

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிபோக்குவரத்து

மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தபுரத்தில் இருந்து தோப்பூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜன், ராமநாதபுரம், குருந்தன்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 7:06 AM GMT
Mr.Dharmaraj | கன்னியாகுமரி
#30253

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்காவிளை சந்திப்பில் மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சூர்யா, புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 7:03 AM GMT
Mr.Dharmaraj | நாகர்கோவில்
#30251

அகற்ற வேண்டிய மரம்

அகற்ற வேண்டிய மரம்மற்றவை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோர்ட்டு ரோட்டில் இருந்து டதி பெண்கள் பள்ளி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மிக பழமையான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் சாலையோரத்தில் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் காற்றின் வேகத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாஞ்சில் விஷ்ணு, சந்தைவிளை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 6:59 AM GMT
Mr.Dharmaraj | கிள்ளியூர்
#30248

அகலமான தார்சாலை தேவை

அகலமான தார்சாலை தேவைசாலை

முன்சிறையில் இருந்து கோழிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இருபுறமும் 4 முதல் 6 அங்குலங்கள் உயரத்திற்கு காங்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எதிரெதிர் திசையில் வரும் வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்படுகிறது. மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அவசரத்திற்கு சாலையில் உள்ள காங்கிரீட் தடுப்பை தாண்டி ஓரமாக நிறுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் உள்ள காங்கிரீட்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick