உடைந்த குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-01 13:25 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கசிவு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் சாலையில் தேங்கி விடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி, பொதுமக்கள்

மேலும் செய்திகள்