குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

Update: 2023-01-25 13:28 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சரி செய்யாமல் உள்ளது. இதனால் குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குடி, ஜெயசங்கர்.

மேலும் செய்திகள்