வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்

Update: 2022-12-25 13:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள காயிதே மில்லத் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர்தேங்கி வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்