Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Dec 2022 1:35 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#24266

நாய்கள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கிறது. மேலும், வாகனங்களில் செல்பவர்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Dec 2022 1:09 PM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#24259

வடிகால் வசதி அமைத்து தர வேண்டும்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள காயிதே மில்லத் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர்தேங்கி வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 3:05 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#24056

சாலையில் வளர்ந்துள்ள செடி-புற்கள்

சாலை

திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி-நல்லுக்குடி இடையே சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொட்டாரக்குடி நல்லுகுடி பகுதிகளை சேர்ந்த மக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது உரிய பராமரிப்பின்றி ஜல்லி, கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் செடிகள், புற்கள் வளர்ந்து சாலை இருக்கும் இடமே தெரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Dec 2022 2:44 PM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#24053

பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த வடிகால் வாய்க்காலில் தடுப்புசுவர் சேதமடைந்து இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 12:57 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#23333

ஆபத்தான மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகலில் இருந்து நன்னிலம் செல்லும் மெயின் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புத்தகரம்-கேதாரிமங்கலம் இடையே வளைவு பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மேல் பகுதியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 12:55 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#23329

வேகத்தடையில் வெள்ளை கோடு வரைய வேண்டும்

சாலை

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி ப.கொந்தகை சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடையின் மீது வெள்ளைக்கோடுகளும் வரையப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதனால் இரு சக்கரவாகனங்களில் வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை கோடு வரைய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Dec 2022 1:43 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#22878

பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும்

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர்- கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பாலம் தரைமட்டமாக காணப்படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கின்றது. இதனால் வாகனங்களில் செல்வதற்கு வழியின்றி போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:09 AM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#21667

நாய்கள் தொல்லை

போக்குவரத்து

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளையும் வேட்டையாடி செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:05 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#21520

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளையும் வேட்டையாடி செல்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:05 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#21519

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

திருத்துறைப்பூண்டியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் திருவாரூர் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதுடன் தொற்றுநோய்பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சுத்தம்செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:15 AM GMT
Mr. Rameshkani | தஞ்சாவூர்
#21459

வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் நாய்கள்

வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் நாய்கள்மற்றவை

பட்டுக்கோட்டை தாலுகா புனல்வாசல் கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் வீடுகளில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 10:49 AM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#21448

குளம் போல் காட்சி அளிக்கும் பள்ளி வளாகம்

குளம் போல் காட்சி அளிக்கும் பள்ளி வளாகம்தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் பெய்த மழையால் இந்த பள்ளியின் வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளிக்கு சென்று வர மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தியும், தண்ணீர் தேங்காமல்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick