Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Oct 2022 2:28 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#20383

தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அமைந்துள்ள உயரழுத்த மின்மாற்றி கடந்த பல மாதங்களாக பராமரிப்பின்றி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைத்து தர உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Oct 2022 12:06 PM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#20302

வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் நாய்கள்

வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் நாய்கள்சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம்,சேத்திரபாலபுரம் முதல் கோமல் வரையில் உள்ள சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்தப்பகுதியில் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் இவை சாலையில் செல்லும் வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர். மேலும் வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கு சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Oct 2022 9:50 AM GMT
Mr. Rameshkani | தஞ்சாவூர்
#20067

தெருவிளக்கு-சாலை வசதி வேண்டும்

சாலை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரின் மாரியம்மன் கோவில் பகுதி 2-ல் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 11:21 AM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#19831

தடுப்பு சுவர் வேண்டும்

சாலை

திருவெண்காடு பகுதி மங்கை மடத்தின் அருகே உள்ளது அன்னப்பன் பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தின் கரையில் உள்ள சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த குளத்தில் தடுப்புசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் தவறி குளத்தில் விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 11:15 AM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#19827

திறந்து கிடக்கும் மின் பெட்டி

மின்சாரம்

நாகை அருகே ஒரத்தூர் சிதம்பரனார் உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமானவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் முன் மின்கம்பத்தில் உள்ள மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. மேலும் சிறுவர், சிறுமிகளுக்கு கைகளுக்கு எட்டும் வகையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே திறந்து கிடக்கும் மின் பெட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Oct 2022 11:12 AM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#19824

வாய்க்கால் தூர்வார வேண்டும்

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் குடமுருட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்றனர். மேலும் வயல் பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வடிகட்டவும் வசதியாக இருந்தது. தற்போது இந்த வாய்க்கால் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வயல்பகுதியில் தண்ணீர் வடிய வசதியின்றி உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 3:07 PM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#17233

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் இரும்புலிக்குறிச்சிக்கு அனைக்கரை பாலம் வழியாக அரசு பஸ் சென்று வந்தது. அனைக்கரை பாலம் சேதமடைந்ததால் இந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பாலம் சீரமைக்கப்பட்ட பின்னரும், அந்த பஸ் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 1:09 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#17160

போதிய குடிநீா் வசதி வேண்டும்

தண்ணீர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா சின்னதும்பூர் பகுதியில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள இணைப்புகளிலும் முறையாக தண்ணீர் வருவதில்லை. இதன்காரணமாக வீட்டில் உள்ள பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள் நலன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 1:07 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#17158

கூரையின் மேல் செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே வாழக்கரையில் திருக்குவளயிலிருந்து மேலப்பிடாகை செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பிகள் சேதமடைந்து தாழ்வாக செல்கிறது. மின்கம்பிகள் அங்குள்ள வீடுகளின் மேற்கூரையை உரசிய படி செல்கிறது. இதனால் காற்று அடிக்கும் நேரங்களில் கூரையின் மேல் படுவதால் தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 12:44 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#16318

புகார்பட்டி எதிரொலி; குப்பைகள் அகற்றப்பட்டது

குப்பை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி ஊராட்சி மேலப்பிடாகை கடைத்தெருவில் வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருபுறமும் குப்பைகள் தேங்கி இருந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவுத் அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகளை பணியாளர்கள் அகற்றினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியையும் பாராட்டையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 4:02 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#16310

குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்தண்ணீர்

நாகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் இலுப்பூர் சத்திரம் வழியாக கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் இலுப்பூர் சத்திரத்தில் உள்ள ஆவராணி வாய்க்கால் பகுதியில் செல்லும் குழாயில் கடந்த சில மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு ஆவராணி வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.இதனால் மேற்கண்ட பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 1:58 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#15924

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

தண்ணீர்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பிடாகை வடக்கு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம் ஆனால் கடந்த சில மாதங்களாக தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick