நாகப்பட்டினம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்படுமா?
காரப்பிடாகை, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Rameshkani 
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பிடாகை வடக்கு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.  குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை  தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம் ஆனால் கடந்த சில மாதங்களாக தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.




