மயிலாடுதுறை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
வாய்க்கால் தூர்வார வேண்டும்
திருக்கடையூர்., மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Rameshkani 
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் குடமுருட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்றனர். மேலும் வயல் பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வடிகட்டவும் வசதியாக இருந்தது. தற்போது இந்த வாய்க்கால் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் வயல்பகுதியில் தண்ணீர் வடிய வசதியின்றி உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




