Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 2:23 PM GMT
Mr. Rameshkani | மயிலாடுதுறை
#15740

பள்ளியில் கழிவறை சீரமைக்கப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் , மணல் மேடு பேரூராட்சி நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை பராமரித்து மாணவிகளின் பயன்பாட்டிற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 2:34 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#15525

சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

திருவாரூரில் இருந்து விளமல் செல்லும் சாலையின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 1:09 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#13807

சீரமைத்து பல ஆண்டுகளாகும் சாலை

சாலை

கூத்தாநல்லூர் தாலுக்கா, மரக்கடையில் இருந்து அதங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஊர்களுக்கு அதங்குடி பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வர வேண்டும். இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:42 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#8514

புதிய பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூரில் புதிய பஸ் நிலையத்துக்கு திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. மேலும், புழுதிகள் அதிக அளவில் பறப்பதால் முதியவர்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:14 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#8496

தினத்தந்தி செய்தி எதிரொலி வேகத்தடை அமைக்கப்பட்டது.

தினத்தந்தி செய்தி எதிரொலி  வேகத்தடை அமைக்கப்பட்டது.சாலை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி நடுக்கடை-குத்தாலம் மெயின் சாலையில் உள்ளது. குத்தாலம்,நரிமணம்,எரவாஞ்சேரி,துறையூர்,உத்தூர்,நாட்டார்மங்கலம்,தேவன்குடி,மத்தியக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை வழியே ஆட்டோ,இருசக்கர வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:13 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#8495

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் இடையே மெயின் சாலையில் காந்தி நகர் பகுதியில் இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் வளைந்து உள்ளதால் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும். - பொதுமக்கள், காந்தி நகர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:11 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#8494

வேகத்தடை அமைக்கப்படுமா?

வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில், மெயின் சாலையில் அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளின் எதிரில் உள்ள சாலை பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவுகளில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் சாலையை கடந்து செல்வதற்கு பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்துகள் எற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே, பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த இடத்தில் வேகத்தடை அமைத்துத் தருமாறு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:10 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#8493

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மின்சாரம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கீழ்வேளூர் ஒன்றியம் வடக்குபனையூர் ஊராட்சி இளவத்தடி கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இவை வீடுகளின் மேற்கூரையை உரசி கொண்டு செல்வதால் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது, விபத்துகள் ஏற்படவும் வாய்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அஞ்சுகின்றனர்.இதுபற்றி, பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 2:09 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#8492

சாலை சீரமைக்கப்படுமா??

சாலை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் சத்திரத்திலிருந்து வடகாலத்தூர் ஊராட்சி வரை செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் தினமும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.- பொதுமக்கள், வடகாலத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 1:54 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#8488

சாலைவசதி வேண்டும்.

சாலை

நீடாமங்கலம் பாப்பையந்தோப்பு பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் எராளமான வீடுகள் உள்ளன. இந்த நகருக்குள் செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள்,வாகன ஓட்டிகள் அந்த சாலையை மிகுந்த சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர் . எனவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்ச்சாலை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். - பொதுமக்கள், நீடாமங்கலம். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 1:53 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#8487

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் மணக்கால் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு மற்றும் பள்ளி வளாகங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீரால் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. தண்ணீர் வடிவதற்கான வாய்க்கால்கள் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் கருவேலை மரங்கள் மற்றும் புதர் செடிகள் மண்டி கிடக்கிறது. இதுபற்றி தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 1:52 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#8486

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலத்தில் இருந்து சேந்தக்குடி செல்லும் சாலையில், திட்டச்சேரி பிள்ளையார் கோவில் தொடங்கி வடவேற்குடி வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிர் எதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருவதுடன், வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விடுமோ என்று அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே, திட்டச்சேரியில் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - பொதுமக்கள், திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick