Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Aug 2022 1:50 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#8485

குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பரவாமல் தடுக்கப்படுமா?.

குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பரவாமல் தடுக்கப்படுமா?.குப்பை

கூத்தாநல்லூர் தாலுக்கா, குனுக்கடி கிராமத்தில் குப்பை கிடங்கு உள்ளது. நகர் முழுவதிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பை இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிகளவில் தேங்கி இருக்கும் போது அடிக்கடி தீ பற்றி எரிகிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தீ அதிகளவில் பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே,அடிக்கடி தீ பற்றி எரியாமல் தடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2022 12:53 PM GMT
Mr. Rameshkani | திருவாரூர்
#7624

புதிய சாலை அமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு வளாகம் அமைந்துள்ளது. இங்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் சிலர் கீழே விழுந்து காயங்களுடன் எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 12:23 PM GMT
Mr. Rameshkani | நாகப்பட்டினம்
#5873

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மேலவீதி பகுதி உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அவதியடைந்து வருகின்றனர். தேங்கும் மழைநீர் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை சீரமைத்து தருவதோடு, இனிமேல் சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:29 PM GMT
Mr. Rameshkani | தஞ்சாவூர்
#2297

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

தஞ்சையில் இருந்து விளார் செல்லும் சாலை உள்ளது. விளார் பகுதியில் இருந்து இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமானோர் தஞ்சைக்கும் தஞ்சையில் இருந்து விளார்பகுதிக்கும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அங்காளஈஸ்வரி கோவில் அருகே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு குப்பைத்தொட்டியும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள், நாய்கள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:27 PM GMT
Mr. Rameshkani | தஞ்சாவூர்
#2295

நாய்களால் விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

சாலை

தஞ்சை வெள்ளைபிள்ளையார் கோவில் ரவுண்டானா அருகில் தற்காலிக மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் அருகில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் மீன் கழிவுகளை திண்பதற்காக நாய்கள் சாலையின் குறுக்கே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், இருசக்கர வாகனங்கள், கார்களை துரத்தி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick