திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பரவாமல் தடுக்கப்படுமா?.
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Rameshkani
கூத்தாநல்லூர் தாலுக்கா, குனுக்கடி கிராமத்தில் குப்பை கிடங்கு உள்ளது. நகர் முழுவதிலும் தினமும் சேகரிக்கப்படும் குப்பை இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் அதிகளவில் தேங்கி இருக்கும் போது அடிக்கடி தீ பற்றி எரிகிறது. இதனால், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தீ அதிகளவில் பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே,அடிக்கடி தீ பற்றி எரியாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், கூத்தாநல்லூர்.