வீணாகும் குடிநீர்

Update: 2022-09-07 10:14 GMT

திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் சுவாமி அய்யப்பன் கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் நீரோடை போல் செல்கிறது. பல்வேறு பகுதியில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் நிலையில், இப்படி குடிநீர் வீணாகலாமா. எனவே குழாய் உடைப்பை உடனே சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்