அடிபம்பு மறைக்கப்படும் அவலம்

Update: 2022-08-24 14:23 GMT

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் வேப்பாலம்பட்டி பகுதியில் கிராம நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை விரிவாக்கப்பணியின்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் ஆழ்துளை கிணறு அடிபம்பை மண் போட்டு மறைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதை, தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதேஸ்வரன், வாணியம்பாடி

மேலும் செய்திகள்