நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-01-07 17:17 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வெளிதாங்கிபுரம்-அரக்கோணம் வழித்தடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்தப் பஸ் தற்போது வரை மீண்டும் இயக்கப்படவில்லை. நிறுத்தப்பட்ட அந்தப் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கார்த்திகேயன், வெளிதாங்கிபுரம். 

மேலும் செய்திகள்