கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-07-12 13:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகில் உள்ள பாளைய ஏகாம்பர நல்லூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் உள்ளனர். அவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல கூடுதலாக பஸ் வசதி இல்லை. படிகளில் ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு பயணம் செய்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நலன் கருதி பாளை ஏகாம்பர நல்லூர் கிராமத்துக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

-ராகுல், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்