ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-22 13:15 GMT

அரக்கோணம் நகரில் பல்ேவறு சாலைகளின் ஓரம் ஆக்கிரமிப்பு செய்து பலர் கடைகள் நடத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கனரக வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் செல்ல சிரமமாக உள்ளது. காலை மற்றும் மாலை வேளையிலும், பள்ளி மற்றும் அலுவலக நேரங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குபேரன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி