போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-29 14:32 GMT

வந்தவாசியில் பஜார் வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

-எ.ரவி, தையல் கலைஞர்கள் சங்கம், வந்தவாசி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி