வேலூரை அடுத்த வள்ளலார் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி அருகில் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கட்டுமானத்துக்கு தேவையான ஜல்லிகலவைகள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகனங்கள் இருபுறமும் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஜல்லி கலவைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண்குமார், ரங்காபுரம்.