சரக்கு வேன்களில் மக்களை ஏற்றும் அவலம்

Update: 2024-05-19 16:33 GMT

கண்ணமங்கலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதில் சரக்கு வேன், மினி லாரிகளில் மக்களை ஏற்றி செல்கிறார்கள். மக்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நந்தகுமார், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்