நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-11-05 17:16 GMT

வேலூரில் இருந்து 225 வி அரசு பஸ் ஆரணி-தேசூர் வழியாக மகமாய்திருமணி வரை இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ்சை சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தி விட்டனர். நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சு.மண்ணு, மகமாய் திருமணி.

மேலும் செய்திகள்