பஸ் நிலையத்தில் பயணிகள் சிரமம்

Update: 2026-06-21 14:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பஸ்களில் செல்லும் பயணிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்