வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரெயில்பாதை அமைக்கும் பணி 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.
-ம.ம.பழனி, வந்தவாசி.
வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரெயில்பாதை அமைக்கும் பணி 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.
-ம.ம.பழனி, வந்தவாசி.