பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2023-05-28 13:12 GMT

தேசூர் அருகே மகமாய் திருமணி கூட்ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்கூடம் இல்லை. திடீர் மழை வந்தால் ஒதுங்குக்கூட இடமில்லை. பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.

-மண்ணுசுருட்டை, மகமாய்திருமணி. 

மேலும் செய்திகள்