இருளில் தவிக்கும் பயணிகள்

Update: 2022-09-12 10:21 GMT

வேலூர் புதிய பஸ்நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பஸ்நிலையத்தில் முகப்பு பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. வரவேற்பு வளைவு பகுதியில் இருந்து பஸ்நிலையத்தி்ன் உள்ளே பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால், பயணிகள் இரவு நேரம் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின்விளக்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சிங்காரம், வேலூர்

மேலும் செய்திகள்

பஸ் வசதி