விபத்து அபாயம்

Update: 2025-07-20 17:10 GMT

சேலம் பெரியார் மேம்பாலத்தில் இரு புறங்களிலும் அழகுக்காக மரக்கன்றுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகள் சாலையை ஆக்கிரமித்தபடி வளர்ந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராம், சேலம்.

மேலும் செய்திகள்