தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலத்தில் தேசிய நெடுஞ்
சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது இதன் அருகேதான் பொதுமக்கள் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது இதன் அருகேதான் பொதுமக்கள் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.