போக்குவரத்து நெரிசல் தீருமா?

Update: 2024-08-25 17:47 GMT

கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா அருகே சேலம், சென்னை, பெங்களூரு என முக்கிய சாலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் பயணிகளை ஏற்றி உடனடியாக அங்கிருந்து செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஷியாம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்