விதிமுறைகளை மீறும் வாகனங்கள்

Update: 2024-04-07 17:47 GMT

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அரசின் கட்டுப்பாடுகளை மீறி, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, காவல்துறை அதிகாரிகள் இத்தகைய விதிமுறைகளை மீறும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாஸ்கர், பென்னாகரம்.

மேலும் செய்திகள்