பயணிகள் அவதி

Update: 2026-08-02 17:27 GMT
கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் இரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தியாகதுருகத்திற்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே செல்கின்றன. இதனால் தியாகதுருகத்தில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் இரவு நேரங்களில் தியாகதுருகம் வந்து செல்வதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்