நெல்லை- சாயர்புரம் இடையே இயக்கப்படும் டவுன் பஸ் சிவத்தையாபுரம் வழியாக செல்கிறது. ஆனல் இந்த பஸ் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிவத்தையாபுரம் வழியாக சரிவர இயக்கப்படுவதில்லை. அதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து கே.டி.சி. நகருக்கு இயக்கப்படும் டவுன் பஸ் குறித்த கால அட்டவணையில் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே பஸ்களை சரியான நேரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?