நிழற்குடை வேண்டும்

Update: 2024-03-03 12:45 GMT


தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் நாகப்பட்டினம், அம்மாப்பேட்டை, நீடாமங்கலம் செல்லும் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைய உள்ளது. நிழற்குடை இல்லாததால் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சக்ரபாணி, தஞ்சை

மேலும் செய்திகள்